5821
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஆளுங்கட்சி பிரமுகரின் தூண்டுதலின் பேரில் பொய் வழக்குப் பதிவு செய்து தனது கணவரையும் குடும்பத்தினரையும் போலீசார் மிரட்டுவதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் ஒ...

2029
புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் மலையடிபள்ளத்தில் விழுந்து தாய் மற்றும் 2 மகள்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  10 அடி ஆழம் கொண்ட நீர் நிரம்பியிருந்த மலையடி பள...

10155
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியில் பத்தாம் வகுப்பு படித்த மாணவிக்கு வயிற்று வலியை சரி செய்வதாக கூறி கர்ப்பிணியாக்கிய போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பக...

2770
புதுக்கோட்டை மாவட்டம் நல்லூர் ஊராட்சி வேளாண் வங்கியில் கிருஷ்ணன் என்பவர் அடகு வைத்த 4 சவரன் நகையை மீட்க சென்றபோது நகை இல்லாததால் வங்கி ஊழியர்கள் அவருக்கு புதிய நகைகள் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறத...

5400
தமிழகத்தில் கள்ளநோட்டு கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட குமரி மாவட்ட இளைஞரைக் கைது செய்துள்ள போலீசார், அவரது வீட்டில் கட்டு கட்டாக அடுக்கி வைத்திருந்த 65 லட்ச ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல்...

2844
புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்வகோட்டை அருகே தைல மரக்காட்டில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதால் படுகாயம் அடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள...

1174
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் போராட்டக் குழுவினர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, காவிரி டெல்டாவை, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தனர். பின்னர் ச...



BIG STORY